காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை

img

காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணை அமைக்கவேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் வலியுறுத்தினர்